Saturday, June 4, 2011

காதல் - இரு நெறி.




காலம் நேரம் காணாது,
கலவி கொள்கின்றன -
கோபுரத்து சிற்பங்கள்.






ஒவ்வா மனதோடு 
பேசாமலேயே பிரிகிறேன் - 
அரைமணி முன் தோன்றிய 
பேருந்து காதலியை. 

வள்ளுவன் வழியில் -
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

 - சிவன்




4 comments:

  1. இரண்டாவது கவிதை அருமை

    ReplyDelete
  2. அட! அழகா வந்திருக்கு ..
    சிவன் காதல்ல நுழைந்து விட்டார் .. பொண்ணை பெத்தவங்க ஜாக்கிரதை ..:)

    ReplyDelete
  3. மச்சி...இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு கடையை போட்டு இருக்கேன்..அதுக்குள்ளையுமா...???

    ReplyDelete

பதிவ படிச்சிட்டு எதுவும் சொல்லாம போனீங்கனா, ராத்திரி கனவுல சாமி கண்ண குத்திங்க்ஸ்....!!!

Related Posts Plugin for WordPress, Blogger...